Archive for August 2013
என் அன்பே
என் கற்பனைத் துளிகள் அல்ல கவி வரிகள் - நீ
கண்ணீர் துடைக்க கரம் தருவாய் என
கவி வரி தொடர்ந்தேன் முடியவில்லை!!
வெந்நீரில்
என் கண்ணீர்த்துளிகள் வரிகளாய்...என் கற்பனைத் துளிகள் அல்ல கவி வரிகள் - நீ
கண்ணீர் துடைக்க கரம் தருவாய் என
கவி வரி தொடர்ந்தேன் முடியவில்லை!!
வெந்நீரில்
என்றும் அன்புடன் நான் உன்னுடன்
AMBI RAJEE
என் கண்ணீர்த்துளிகள்.....
என் உறவே
சிந்திக்கத்துாண்டும் வரிகளுடன்
சிறுநேரம் சிந்தனைக்கு எட்டாத
நம் உறவை தினமும் எண்ணி
இன்று நிந்தனை படுகிறேன்...
என்றும் அன்புடன்
AMBI RAJEE
சிந்திக்கத்துாண்டும் வரிகளுடன்
சிறுநேரம் சிந்தனைக்கு எட்டாத
நம் உறவை தினமும் எண்ணி
இன்று நிந்தனை படுகிறேன்...
என்றும் அன்புடன்
AMBI RAJEE
நம் உறவை எண்ணி.....
என் உயிரே
என் உரிமைகளை புரிந்து கொண்ட உனக்கு
என் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியவில்லை
என்றே ஒருநாள் அதை நீ உணர்ந்து கொள்வாய்
அன்றே என்னையும் புரிந்து கொள்வாய் ...
என்றும் அன்புடன் நான் உன்னுடன்
AMBI RAJEE
At facebook
என் உரிமைகளை புரிந்து கொண்ட உனக்கு
என் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியவில்லை
என்றே ஒருநாள் அதை நீ உணர்ந்து கொள்வாய்
அன்றே என்னையும் புரிந்து கொள்வாய் ...
என்றும் அன்புடன் நான் உன்னுடன்
AMBI RAJEE
At facebook