Thursday, January 15, 2015

என் இனிய இணைய நண்பா்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
தமிழர் திருநாளாம் தைத்திருநாளில் அகில உலகத்தில் பரந்து வாழும் அனைத்து உறவுகளும் சகல சௌபாக்கியமும் பெற்று சீரும் சிறப்புடன் வாழ நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்பாளைப் பிரார்த்திக்கின்றேன்.
அனைத்து உறவுகளினதும் வாழ்வில் வறுமைகள் நீங்கி துன்பங்கள் விலகி என்றும் வளம் பொங்க வாழ்த்துகின்றேன்.
பொங்கலோ பொங்கல் !
வாழ்க வளமுடன்
அன்புடன்
அம்பிகை ரஐீ