Showing posts with label கவிதைகள். Show all posts
நிரந்தரம் இல்லா வாழ்க்கையில் நிம்மதி இல்லை
சந்தோசம் ஒரு நிமிடம் துன்பத்தில் பல நாட்கள்வரும் துன்பம் ஒன்றாய் வரும் வருந்தி சொன்னால்
உணர்ந்து புரிந்து கொள்ளவார் யார் .... ?
வேடிக்கையான உலகில் வாழ முடியவில்லை
வாழ்ந்தாலும் உயர்வு விட்டுகொடுப்பு இல்லை
சந்தர்ப்பவாத உலகில் வாழ்வது கடினம்
வாழ்ந்துதான் ஆக வேண்டும் என்ற விதி
இது தான் வெளிநாட்டு வாழ்கை !
சொர்கமே என்றாலும் நம் தாயின் மடியும்
தாய்நாடும் போலாகாது ஒரு பிடி சோறு உண்டாலும்
அது போல நிம்மதியும் சந்தோசமும்
மறு ஜென்மத்திலும் இல்லை !
நிரந்தரமற்ற உலகில் நிம்மதியை எங்கே தேடுவது ......
இனிய உலகில் இருக்கும் போது
வெள்ளையன் உலகில் ஓர் வெளிச்சம்
இப்போ வழமை மாறி பழமை மாறி
பண்பாடு மாறி பரிதவிக்கும் போது
உள்ளமும் உலகும் இருட்டாய் . . .
வெள்ளையன் உலகில் ஓர் வெளிச்சம்
இப்போ வழமை மாறி பழமை மாறி
பண்பாடு மாறி பரிதவிக்கும் போது
உள்ளமும் உலகும் இருட்டாய் . . .

யாரிடம் சொல்வது யாருதான் கேட்பது



